சக்கரபாணியைப் பற்றி:

செழுமையான வயல்களுக்கும், கள்ளிமந்தையத்தின் சேற்றுச் சாலைகளுக்கும் நடுவே நடந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இலட்சிய கனவொன்றை கொண்டிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதே அந்த கனவு. 

About Sakkarapani

Amongst the bright green fields and muddy roads of Kallimandayam, a young man walking had a dream, a dream to influence lives and the place around him positively. In 1996 when he was elected a member of the legislative assembly from Oddanchtram,he used it as a means to fulfill his dreams of improving life and bringing joy to people around him.
சாதனைகள்
கடந்த 25 ஆண்டுகளாக, ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அர.சக்கரபாணி அவர்கள், தொகுதி முழுக்க பல திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மேம்படுத்தியும் உள்ளார். தான் கனவு கண்ட சிறப்பான ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதற்கு, இன்றளவும் அவர் உறுதிபட உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த பயணத்தில், ஒட்டன்சத்திரம் பெற்ற பயன்கள் ஏராளம்.

Find out what’s going on & stay up to date.

Latest Blog

திமுக ஆட்சியில் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர்!

Uncategorized

விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு மணிமண்டபம்...
Read More திமுக ஆட்சியில் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர்!

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நிறைவு நாயகர் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்த தினம்!

Uncategorized

சிலையாய் நின்று நம்மையெல்லாம் நிலையாய் இயக்குபவர்...
Read More நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நிறைவு நாயகர் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்த தினம்!

மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் முத்திரை பதித்து, நான்காமாண்டில் மக்கள் குரலாய் ஓங்கி ஒலிக்கும் அர.சக்கரபாணி எனும் நான்!

Uncategorized

நாட்டிற்கே வழிகாட்டும் நான்காம் ஆண்டில் திராவிட...
Read More மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் முத்திரை பதித்து, நான்காமாண்டில் மக்கள் குரலாய் ஓங்கி ஒலிக்கும் அர.சக்கரபாணி எனும் நான்!

Close Search Window